தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை தெளிவாக இல்லை என்றும், துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தூண்டிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண...
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் போது பணியில் இருந்த காவல் ஆய்வாளர் திருமலை, டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவுப்படி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமான போலீ...
தூத்துக்குடி துப்பாகிச்சூடு சம்பவம் தொடர்பாக தான் தெரிவித்த தகவலின் ஆதாரத்தை நடிகர் ரஜினிகாந்த் உறுதி செய்திருக்க வேண்டும் என்று நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்ப...
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காவல்துறை தனது அதிகாரத்தையும் வரம்பையும் மீறி செயல்பட்டதாக அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளாக ஆணையம் நடத்திய விசாரண...